ஒவ்வொரு வகுப்பாக என்னோடு படித்தவர்களின் பெயர்கள் முகங்களை நினைவில் கொண்டுவர முயற்சித்தேன். ஐந்து வகுப்புவரை படித்தவர்களின் ஒன்றிரண்டு பெயர்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. கல்லூரியில் படித்தவர்கள் ஒரளவு நினைவில் இருக்கிறார்கள். ஆனால் முகம் நினைவிற்கு வரவில்லை.
என்னோடு படிக்காத ஆனால் அதே தெருவில் வசித்த பெரிய பையன்கள் அருகாமை வீட்டுகாரர்கள். விடுமுறைக்கு ஊருக்கு வந்த நண்பர்கள், வழி பயணத்தில் சந்தித்தவர்கள் என யாவரும் நினைவில் அப்படியே இருக்கிறார்கள்.
டு பே continued
No comments:
Post a Comment